"செந்தமிழ் பாட்டு" இந்நூல் தொடர் பழமையும் புதுமையும் கலந்து முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் படைக்கப்பட்டுள்ளது இளம் குழந்தைகளின் மொழித்திறனை வளர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்நூலில் உள்ள பாடல்களும் கதைகளும் குழந்தைகளின் கற்பனைத்திறனை வளர்க்கும் படிக்கும் ஆர்வத்தை ஊட்டும்